விசித்திரமான கடற்கரையை நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)
இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக 20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்
my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.
இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக 20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்
இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள சமரவீர..!
அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!
நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...
கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!
இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை
25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான் இனி எடுப்பது என்றும். P C R Positive என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது
இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு - AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?
தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது.
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம்.மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.
கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.
பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.
ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.
கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.
எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.
எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.
பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?
பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.
உதித்த குமாரசிங்க
தமிழில்: என். ராமலிங்கம்
நன்றி - தினகரன்
சுகாதார அமைச்சர் பவித்திர வண்ணியராச்சிக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிழலையில் சுகாதார அமைச்சருக்கும் தற்போது தொற்றுயுள்ளாராக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்கு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு கொரணா தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவரும் கேகாலை தம்மிக்கையின் பாணியினை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர்பவித்ராவன்னியராச்சிக்குகொரோனாதொற்றுஏற்பட்டுள்ளதாகசுகாதாரஅமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில்அமைச்சர்பவித்ராவன்னியாரச்சிஇலங்கையில்கொவிட்-19 தொற்றுக்குள்ளான5ஆவதுபாராளுமன்றஉறுப்பினராவார்.
கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டசுகாதாரஅமைச்சர்பவித்ராவன்னியராச்சிதற்போதுஹிக்கடுவவில்உள்ளசிகிச்சைநிலையமொன்றில்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை பவித்ராவன்னியாரச்சிநேற்றையதினம்(22) ஸ்ரீஜயவர்தனபுரமருத்துவமனையில்நடைபெற்றநிகழ்வொன்றில்பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில்அவருடன்சுகாதாரசேவைகள்பணிப்பாளர்நாயகம்அசேலகுணவர்தனஉள்ளிட்டசுகாதாரத்துறையின்உயர்அதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
அத்துடன், (21.01.2021) நெலும்மாவத்தையில்ஶ்ரீலங்காபொதுஜனபெரமுனகட்சிஅலுவலகத்தில்இடம்பெற்றநிகழ்வொன்றிலும்அமைச்சர்பவித்ராபங்கேற்றிருந்தார்.
அந்த வகையில், இதற்குமுன்னர்இராஜாங்கஅமைச்சர்தயாசிறிஜயசேகர, ரஊப்ஹக்கீம்எம்.பி., அமைச்சர்வாசுதேவநாணயக்கார, இராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தஆகியஐந்துபாராளுமன்றஉறுப்பினர்களுக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டிருப்பதுகண்டறியப்பட்டிருந்தது. இதில்தயாசிறிஜயசேகரகுணமடைந்துதற்போதுவீட்டில்சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்என்பதும்குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பவித்ராவன்னியாரச்சிநிகழ்வொன்றின்போது, கேகாலையைச்சேர்ந்தஆயுர்வேதவைத்தியர்எனதம்மைஅடையாளப்படுத்திவரும்தம்மிகபண்டாரதயாரித்த, கொரோனவைரஸுக்குஎதிரானநோயெதிர்ப்புசக்தியைகொண்டபாணியைஅருந்தியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப்பாணியை அருந்தியஇராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தவும்கொரோனாதொற்றுக்குள்ளானமைகுறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர்பாராளுமன்றத்தில்மேற்கொண்டPCR சோதனையில்அங்குகடமையாற்றும்ஒன்பதுபேருக்குகொரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டிருந்தது.
நீர் பீச்சியடித்து வரவேற்பு...!
கடந்த திங்கட்கிழைமை சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரே கொள்ளப்பட்டவராகும். இதற்கு இந்திய உயிரழந்த மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கான தூதுவரை அழைத்து தனது கவலையை இந்தியா தெரிவித்துள்ளது.
இதே வேளை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்கும் சென்ற வேளை அவர்கள் பயணித்த படகு சேதமடைந்து இந்த உயிரழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரணாவினை நாட்டில் பல்வேறுபகுதிகளில் கட்டுப்படுத்தும் நோக்கும் பலருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இத் தடுப்புசியினை நாட்டுக்கு கொண்டுவரும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்புசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இத்தடுப்புசியான எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →