கொரணாவினை நாட்டில் பல்வேறுபகுதிகளில் கட்டுப்படுத்தும் நோக்கும் பலருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இத் தடுப்புசியினை நாட்டுக்கு கொண்டுவரும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்புசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இத்தடுப்புசியான எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக