சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.
சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது
மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல
கல்முனையைப் பிறப்பிடவாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியிலாளர் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக தனது கடமையை ஏற்றுக்கொண்டார். . இவர் இதற்கு முன்னரும் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக சிறப்பான முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லோருடமும் நன்றாக பழகி சிறந்த முறையில் கருமம் ஆற்றக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது இணைய தளத்தின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-றாசிக்நபாயிஸ்-
மருதமுனைஅல்-மனார் மத்திய கல்லூரியின்பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவிற்குபொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில்(B.Com, PGDE, SLPS-1) அவர்கள்தனது 34 வருட கால கல்விச்சேவையிலிருந்து (24) ஓய்வு பெறுகின்றார்.
இப்றாலெப்பைமுகையதீன், முஹம்மது இஸ்மாயில் சாபிறா உம்மா தம்பதிகளுக்குஇரண்டாவது மகனாகப் பிறந்த அவர்தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்கல்வி கற்று 19வது வயதில்பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குதெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.
ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மதுஅபூபக்கரின் மகளான சித்தி ஜெஸிறாவைகரம் பிடித்து ஒரு ஆண் மற்றும்இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்ததந்தையாகி அவர்களையும் கல்விப் புலத்தில் சிறந்துவிளங்க அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.
1987ஆம்ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டு கல்முனைமஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில்தனது முதல் நியமனத்தை பெற்று07 வருட காலம் சிறந்த ஆசிரியர்பணியை ஆற்றினார்.
1993ஆம்ஆண்டு இடமாற்றம் பெற்று பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன் பின்னர் 1994ஆம்ஆண்டு நற்பிட்டிமுனை,
அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்பெற்று அங்கு இரண்டு வருடங்கள்கடமையாற்றிய நிலையில் 1996ஆம் ஆண்டு மருதமுனைஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்பெற்று வந்து கல்விப்பணி ஆற்றியநிலையில் 1998ஆம் ஆண்டு கல்முனைஇஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
அங்கிருந்து2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு தனது ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்றியநிலையில் 2005ஆம் ஆண்டு இப்பாடசாலையில்உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.
2009ஆம்ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்இணைந்து தனது ஆசிரியர் பணியினைசிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளை கண்டஅதிபர் கா.பொ.த.சாதாரண பிரிவுக்கான பகுதித்தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது தனதுபணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.
03/10/2012 ஆம்ஆண்டு தரம்-11 அதிபர் சேவையில்நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப்பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாககடமையாற்றிய நிலையில் 01/01/2020 ஆம் ஆண்டு தரம்-1க்கு அதிபர் சேவையில்தகுதி பெற்றார்.
இவரின்பொறுப்பு அதிபர் சேவைக்காலப் பகுதியில்பல சவால்களை எதிர்கொண்டு
அல்-மனார் மத்திய கல்லூரியின்கல்வி வளர்ச்சி, பௌதீகவள அபிவிருத்தி மற்றும் ஏனையசெயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்து வந்துள்ளதுடன் குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின்கல்வி வளர்ச்சியிலும் பெளதீகவள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைவழங்கியமையினால் பாடசாலையின் அபிவிருத்தி சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார்.
குறிப்பாகதனது அயராத முயற்சியின் ஊடாககல்விப் பணிமனை, பெற்றோர், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம் பெண்கள் மற்றும்ஆரம்ப பிரிவில் கனிஷ்ட பேன்ட் வாத்தியக்குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம்மற்றும் கணணிக் கூடம்
என்பவற்றினையும்உருவாக்கியதுடன் மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளைமேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும்ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்.
இதன் மூலம் ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரீட்சையில் 2016ஆம்ஆண்டு 35 மாணவர்கள் ஒரே தடவையில் சித்திபெற வழிகாட்டியதுடன் 2019ஆம் ஆண்டு கா.பொ.த.சாதாரணபரீட்சையில் பெண் மாணவிகள் சிறப்பானசித்திகளைப் பெறுவதற்கு துணை நின்றது
மாத்திரமல்லாமல்தமிழ்த் தின, ஆங்கிலப் போட்டிகளில்மாணவிகளை பிரதேச, மாவட்ட, மாகாணமட்டங்களில் வெற்றி பெறவைத்து தேசியமட்டத்துக்கு அனுப்பி முதலிடம் பெறவைத்து பலரை தங்கப் பதக்கம்பெற வழி சமைத்தார்.
இப்படியாகஅல்-மனார் மத்திய கல்லூரியின்சகல வளர்ச்சிக்கும் தனது முழுமையான பங்களிப்பினைதனது சேவைக் காலத்திற்குள் வழங்கிஎல்லோர் மனங்களிலும் முத்தாக இருந்து வருகிறார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களில் சடலங்கள் அதி குளிர்சாதனங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சில வாரங்கள் சென்று பீ.சிஆர். பரிசோதனை மேற்கொண்டாலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனால் அடக்கம் செய்வது அச்சுறுத்தலான விடயம் எனவும் ஒரு சிலரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
சிரச தொலைகாட்சியில் லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் 2 மில்லியன் பணத்தை வென்று சுக்ரா முனவ்வர் சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சி யானது சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆனால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். இவர் காலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரியன் பகவானுக்கு தெரிவிக்கப்படும் நன்றியினை மையமாக வைத்து தமிழர்கள் தங்களுடைய தைப்பொங்கல் திருநாளை மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இன்று உலகில் திருநாளை கொண்டாடும் சகல தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தை பிறந்தால் வழி பிறக்கட்டும் இந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக தமிழர்களின் வாழ்வில் சிறந்த பல நல்ல வழி பிறக்கட்டும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.
2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.
3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.
4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே.
5. உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.
அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு, “நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.
2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.
3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்.
4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை பெறுவீர்.
5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள்.
இலங்கையில் பிறந்த ஒவ்வொரு பிரஜையும் வாக்குரிமை உள்ளவர்கள் அவர்களின் வாக்குரிமை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்குரிய உங்களின் வாக்குரிமை உள்ளதான என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டிய தேவை ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது அவ்வாறு பரீட்சித்து பார்ப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து உங்கள் அடையாள அட்டையின் இலக்கத்தினை வழங்குவதின் ஊடாக அதனை சரி பார்த்துக் கொள்ள முடியும்
வாக்காளர் இடாப்பினை அறிந்து கொள்ளல்
மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
Hello, my name is Jack Sparrow. I'm a 50 year old self-employed Pirate from the Caribbean.
Learn More →