கல்முனையைப் பிறப்பிடவாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியிலாளர் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக தனது கடமையை ஏற்றுக்கொண்டார். . இவர் இதற்கு முன்னரும் கல்முனை மாநகரத்திற்கான பொறியிலாளராக சிறப்பான முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லோருடமும் நன்றாக பழகி சிறந்த முறையில் கருமம் ஆற்றக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது இணைய தளத்தின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக