நாட்டில்ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து இலங்கைபோக்கு வரத்துச் சபையின் கல்முனை சாலையினால்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ்சேவைகள் வழமைபோன்று எதிர்வரும் 2021.01.24 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகின்றது.
யாழ்ப்பாணம்,
காலை10.00 மணி
பிபிலைஊடாக -
கண்டி கொழும்பு,
இரவு07.30 மணி
மட்டக்களப்புஊடாக -
கொழும்பு,
இரவு09.30 மணி
ஆசனப்பதிவுகளைஎதிர்வரும் 23.01.2021 திகதி காலை 06.00 மணிமுதல் கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளலாம்.
மேலதிகவிபரங்களுக்கு :
0672229281
முகாமையாளர்,
இ.போ.சபை,
கல்முனைசாலை.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக