இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக 20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்
முற்றுமுழுதாக வனத்தால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சி தரும் இந்த கடற்கரை பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது
இந்த கடற்கைரைய சூழவுள்ள வனப்பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான இலங்கையில் அருகி வரும் குரங்கினம் என அண்மைய ஆய்வில் அறியப்பட்டுள்ள ஊதா நிற முகம் கொண்ட லங்கூர் என்ற குரங்கு இனங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன
இது பொதுவாக கூச்ச சுபாவம் உள்ள குரங்கினங்கள் ஆகும்
ஆகவே இந்த குரங்குகளிடமிருந்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்
இது போன்ற மேலும் பல தகவல்களை பெற எமது பக்கத்தை Like செய்யுங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக