Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

சனி, 23 ஜனவரி, 2021

சுகாதார அமைச்சருக்கு கொரணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சர் பவித்திர வண்ணியராச்சிக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிழலையில் சுகாதார அமைச்சருக்கும் தற்போது தொற்றுயுள்ளாராக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்கு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு கொரணா தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவரும் கேகாலை தம்மிக்கையின் பாணியினை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர்பவித்ராவன்னியராச்சிக்குகொரோனாதொற்றுஏற்பட்டுள்ளதாகசுகாதாரஅமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில்அமைச்சர்பவித்ராவன்னியாரச்சிஇலங்கையில்கொவிட்-19 தொற்றுக்குள்ளான5ஆவதுபாராளுமன்றஉறுப்பினராவார்.

 

கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டசுகாதாரஅமைச்சர்பவித்ராவன்னியராச்சிதற்போதுஹிக்கடுவவில்உள்ளசிகிச்சைநிலையமொன்றில்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.

 

இதேவேளை பவித்ராவன்னியாரச்சிநேற்றையதினம்(22) ஸ்ரீஜயவர்தனபுரமருத்துவமனையில்நடைபெற்றநிகழ்வொன்றில்பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில்அவருடன்சுகாதாரசேவைகள்பணிப்பாளர்நாயகம்அசேலகுணவர்தனஉள்ளிட்டசுகாதாரத்துறையின்உயர்அதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 


அத்துடன், (21.01.2021) நெலும்மாவத்தையில்ஶ்ரீலங்காபொதுஜனபெரமுனகட்சிஅலுவலகத்தில்இடம்பெற்றநிகழ்வொன்றிலும்அமைச்சர்பவித்ராபங்கேற்றிருந்தார்.

 

அந்த வகையில், இதற்குமுன்னர்இராஜாங்கஅமைச்சர்தயாசிறிஜயசேகர, ரஊப்ஹக்கீம்எம்.பி., அமைச்சர்வாசுதேவநாணயக்கார, இராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தஆகியஐந்துபாராளுமன்றஉறுப்பினர்களுக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டிருப்பதுகண்டறியப்பட்டிருந்தது. இதில்தயாசிறிஜயசேகரகுணமடைந்துதற்போதுவீட்டில்சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்என்பதும்குறிப்பிடத்தக்கது.

 

அமைச்சர் பவித்ராவன்னியாரச்சிநிகழ்வொன்றின்போது, கேகாலையைச்சேர்ந்தஆயுர்வேதவைத்தியர்எனதம்மைஅடையாளப்படுத்திவரும்தம்மிகபண்டாரதயாரித்த, கொரோனவைரஸுக்குஎதிரானநோயெதிர்ப்புசக்தியைகொண்டபாணியைஅருந்தியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

இப்பாணியை அருந்தியஇராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தவும்கொரோனாதொற்றுக்குள்ளானமைகுறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னர்பாராளுமன்றத்தில்மேற்கொண்டPCR சோதனையில்அங்குகடமையாற்றும்ஒன்பதுபேருக்குகொரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக