2021.01.19 இன்று பெற்றோர்கள் மத்தியில் கொரணா தொடர்பாக ஏற்பட்ட பீதியின் காரணமாக பாடசாலைகள் திடீரென மூடப்பட்டது. அண்மையில் இப்பகுதியில் கொரணா கொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 19 ஜனவரி, 2021
சம்மாந்துறையில் PCR / Antigen வதந்தியால் பாடசாலைகள் மூடப்பட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக