சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வயின்னாயிலஹி ராஜியுன்
வித்தகர் விருது பெற்று விடைபெற்றார்.
அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.
யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திற்திற்றேன்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக