பதவியேற்பைத்தொடர்ந்து மூன்று முக்கிய ஆவனங்களில்கையெழுத்திட்டார் ஜோ பைடன்
1) முஸ்லிம்நாடுகளின் பிரயாணத்தடை நீக்கம்.
2) அமெரிக்காமற்றும் மெக்சிக்கோ இடையே கட்டப்படும் சுவரின்கட்டுமானங்களை நிறுத்துதல்.
3) பாரிஸ்காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம்மற்றும் உலக சுகாதார அமைப்புடன்மீள இணைதல்.
இவை மூன்றும் முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானங்களை இரத்து செய்வதாக இருந்தது.
source voanews




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக