எமது நிறுவன அதிபரும் நாபீர் பவுண்டேஷன் ஷ்தாபகரும், ஆன உதுமான்கண்டு நாபீர் அவர்களினால் அவரின் பாரியாரின் தந்தையான மர்கூம் மீராலெப்பை,அவர்களின் நினைவாக இன்றைய தினம் 17.01.2021 எமது சம்மாந்துறை பகுதியில் உள்ள வறிய தமிழ்/முஸ்லீம் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் உன்னத நோக்கில் கற்றல் உபகரணம் வழங்கி வைக்க பட்டது' மேலம் இவ் நிகழ்வினை சிறப்பிக்க நம்பிக்கையாளர் சபை தலைவர் யூ எல் மகூறுப் மௌவி அவர்களும் மர்கூம் மீராலெப்பை பாரியாரும் கலந்து சிறபித்தனர்.....
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் கற்றல் உபகரணம் அன்பளிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக