எனது நீண்ட கால அழைப்பினை ஏற்று இன்று என் சொந்தவூரான நிந்தவூரிற்கு வருகை வந்து எனது இல்லம் தேடி வந்த எனது நண்பரும், பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதியும் இலங்கை திருநாட்டில் சமய சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து சமூகமும் ஒற்றுமையாக நாட்டில் வாழ வேண்டும் என்ற நல்ல உனர்வோடு செயற்படும் பிரபல மதகுரு றாஹுல ஹிமி சாது அவர்களோடு மனமுவந்து கெளரவப்படுத்தி பேசிய போது..
இன்ஷாஹ் அல்லாஹ் மதம் கடந்த மனிதாபிமானம் தொடரும்...
அல்ஹாபிழ்.சிம்லி ஆதம்(நஹ்ழி)
2021.01.17





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக