இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கள், 4 ஜனவரி, 2021
இங்கிலாந்து அணியின் வீரர் மொயின் அலிக்கு கொரோன தொற்று!
டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மெயின் அலிக்கு கொரோணா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மேற்கொள்ளப்படட் பரிசோதனையின் போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கை வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இப்போது இங்கிலாந்தில் புதிய கொரோணா வைர
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக