அம்பாறை உகன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவர்கள் கோட்டாபாய பேசிய பேச்சில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஹரீன் பெர்ணாட்டோ எம். பி அவர்கள் தனக்கு மேலதிக பாதுகாப்பு தேவையென கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்விடயம் தொடர்பாக அவர் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்படி விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக