மேற்படி வீராங்கனை தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பல விமர்சனைங்களையும் குறைகளையும் தெரிவித்த ஒருவருக்கே இப்போது கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
உடல்நலம் சரியில்லாததால்
நேற்றுமுன்தினம்
மெல்பேபர்னில்
பரிசோதனை
செய்துகொண்ட
அவருக்கு
நோய்த்தொற்று
இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டது.
தனிமைப்படுத்துதல்
மிக
முக்கியமானது,
அதைக்
குறைகூறியதற்கு
மன்னிக்கவும்
என்று
23 வயது
படோஸா
டுவிட்டர்
பதிவு
மூலம்
வருத்தம்
தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கவிருக்கும் டென்னிஸ் பகிரங்க போட்டியில் கலந்துகொள்ள வந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக